கரணம் என்பது ஒரு திதியில் பாதி அளவாகும். அதாவது ஒரு திதியில் இரண்டு கரணம் அமைந்திருக்கும். ஆறு பாகை கொண்டது ஒரு காரணமாகும்.
விவசாயம் தொடர்பான செயல்களுக்கு கரணத்தை பயன்படுத்தும் போது சிறப்பான பலனை தருகிறது. குறிப்பாக நிலத்தை உழுவதற்காகவும் விதைகளை விதைப்பதற்கும் நாத்துகளை நடுவதற்கும் கரணத்தின் உதவியுடன் செய்யும்போது சிறப்பான பலனை நடைமுறையில் தருகிறது.
நாகவம் கரணம் அமாவாசை திதியின் பின்பகுதியில் அமைந்திருக்கும்.
| நாகவம் கரணம் தன்மைகள் | |
|---|---|
| தன்மை | அசுபம் |
| மிருகம் | நாகம் |
| அதிபதி | ராகு |
| தெய்வம் | நாகராஜர் |
| தேவதை | ஆதிசேஷன் |
| மலர் | ஓரைப்பூ |
| ஆகாரம் | நெய் |
| பூசுவது | கதம்பம் |
| ஆபரணம் | வைடூரியம் |
| தூபம் | சாம்பிராணி |
| வஸ்திரம் | மரத்தோல் |
| பாத்திரம் | கப்பறை |
| தன்மை | ஸ்திரம் |
இது பொதுவான செயலாகும். தங்களின் தனிப்பட்ட ஜாதக அமைப்பின்படி மேல் குறிப்பிட்டுள்ள செயல்களை ஜோதிடரின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து செய்யவும்.
← முகப்பு